இலங்கை

இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நால்வர் தப்பியோட்டம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் கடுமையான போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தப்பியோடிய

Read more
அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளை மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி வியாழக்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கான கற்றல்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கொட்டாஞ்சேனையில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் நேற்று (24) கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள்

Read more
இந்தியாஇலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

தலைமன்னாரிலிருந்து அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த தமிழ் குடும்பம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று (25) அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்பயங்கரவாதி

செவ்வந்தியின் தாயும் சகோதரனும் கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்காக சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு துப்பாக்கியைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் காணாமல் போன பெண்ணின் தாயும் சகோதரனும் கைது

Read more
அரசியற் செய்திகள்அரசியல்ஆளுமைஆளுமைகள்இலங்கைசமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

இலங்கைப் பாராளுமன்றத்தில் இன்று, அரிய வரலாற்றுச் சாதனை

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி. பெரேரா இன்று முதல் முறையாக பிரெய்ல் முறையில் எழுதப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பாராளுமன்ற அமர்வை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைத்து

Read more
அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைஊர் நடைசமூகம்செய்திகள்பதிவுகள்

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும்

நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி

Read more
அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

மார்ச் 2 வரை ‘தீ கட்டுப்பாட்டு வாரம்’ அறிவிப்பு

வறண்ட வானிலை காரணமாக இன்று (24) முதல் மார்ச் 2 வரை ‘தீ கட்டுப்பாட்டு வாரம்’ என்று அறிவிக்கப்படும் என்று பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீ விபத்துகள்

Read more
Foodஇலங்கைஇலங்கைசமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

சடுதியாக குறைந்துள்ள மீனின் விலை

நீண்ட காலங்களுக்குப் பிறகு நாட்டில் முதல் முறையாக ஒரு கிலோ பலயா மீனின் கொள்முதல் விலை 250 ரூபாவாக குறைந்துள்ளதாக சிலாபம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், ஒரு கிலோ கெலவல்லா

Read more