பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை..!
வங்களா விரி குடாவில ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது அடுத்த 24 மணித்தியாலத்தில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக வடக்கு,வட மத்திய,கிழக்கு,வடமேல்,மற்றும் மேல் மாகாணங்களில் மழைப்பெய்யும் என
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வங்களா விரி குடாவில ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது அடுத்த 24 மணித்தியாலத்தில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக வடக்கு,வட மத்திய,கிழக்கு,வடமேல்,மற்றும் மேல் மாகாணங்களில் மழைப்பெய்யும் என
Read moreவெங்காயத்தின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய இந்திய வெங்காயத்தின் ஒரு கிலோ விலையானது 500 முதல் 550 ரூபா வரை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை 400முதல்
Read more40% வரை மின்சாரக்கட்டணத்தை குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் அதிகப்படியான மழை வீழ்ச்சி பதிவான நிலையில் ,நீர் தேக்கங்களில் நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.இதன் காரணமாக அதிக கொள்ளளவில்
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும் இருவர் காணாமல்
Read moreதிருகோணமழைக்கு வடகிழக்கே 100 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வானது இலங்கையின் கிழக்குக் கரையை நெருங்கி,வட-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளி புயலாக
Read moreகாலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 26,27ம் திகதிகளும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்தும் சீரற்ற
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக , பல்வேறு பகுதிகளிலும் அனர்த்தங்கள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் , இந்த வார உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் தற்காலிகமாக
Read moreயாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் இராமநாதன்அர்ச்சுனாவுக்குப் கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுளா ரத்நாயக்கவினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் ஊடாக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு
Read moreகடுமையான மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு11.30 மணியளவு முதல் வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கமானது மட்டக்களப்பிலிருந்து 290 கி.மீ தொலைவிலும்,திருகோணமலையிலிருந்து
Read more