இலங்கை

அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் இறங்குவது உறுதி – விஜயதாஸ ராஜபக்ஷ சொல்கிறார் 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என்கிறார் நீதிஅமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ. நடைமுறையில் உள்ள வழக்கு நடவடிக்கைகள் சிலவற்றின் தீர்வுகள் கிடைத்த பின்னர் உரிய தீர்மானங்கள் 

Read more
இலங்கைஇலங்கைசமூகம்செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை விண்ணப்பத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை கோருவதற்கு

Read more
இலங்கைசெய்திகள்

விபத்துககுள்ளான ஜீப் வண்டி..!

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. நெடுங்கேணி புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம்

Read more
இலங்கைசெய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி,

Read more
இலங்கைசெய்திகள்

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் மாற்றம்..!

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நள்ளிரவு முதல் விலையில் திருத்தம் செய்யவுள்ளது இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன்

Read more
இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்..!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த புதிய விலை திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று

Read more
இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலை குறையும்..!

எதிர்வரும் சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் தென்மேற்கு பருவமழை மே மாதம் முதல்

Read more
இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலை குறையும்..!

எதிர்வரும் சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் தென்மேற்கு பருவமழை மே மாதம் முதல்

Read more
இலங்கைசெய்திகள்

சீரற்ற வானிலையால் பாதிப்படைந்த மக்கள்

நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி கடந்த 48 மணித்தியாலங்களில் 10 பேர் பலியாகினர். அத்துடன் 6 பேர் காணாமல் போயுள்ளதகவும்,20பேர் காயமடைந்துள்ளதாகவும்  அனர்த்த முகாமைத்துவ

Read more
இலங்கைசெய்திகள்

பல பகுதிகளுக்கு மின் துண்டிப்பு

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல பகுதிகளில் பாதுகாப்புக் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால்

Read more