க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப்
Read moreகச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளது. இந்த முறையும்,
Read moreசாந்தன் துயிலாலயம் வடமராட்சி எள்ளங்குளம் மயானத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.குறித்த நினைவாலயத்தை , தனது மகனை உயிரோடு காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு காத்திருந்து, நிறைவில் ஏமாற்றத்தோடு
Read moreமோரிசன் நிறுவனம் இருதய சிகிச்சைக்காக 3 மாத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை மருந்து உற்பத்தித் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் மோரிசன் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனம்
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இன்று (28) விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இந்த உரையானது புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச
Read moreபாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 82 கையடக்கத் தொலைபேசிகளுடன் பெண் ஒருவர் வியாழக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார்
Read moreபள்ளிவாசலின் சகல ஆவணங்களையும் பொறுப்புக்களையும் ஒப்படைப்பது தொடர்பாக என தலைப்பிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்னாள் நம்பிக்கையாளர்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த
Read moreஇந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக
Read moreஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
Read moreதேர்தல் காலத்தில் 9000 ரூபாவாகவுள்ள மின்சார கட்டணத்தை 6000 ரூபாவாகவும் 3000 ரூபாவாகவுள்ள மின்சாரக் கட்டணத்தை 2000 ரூபாவாகவும் அமையும் விதமாக மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆக குறைப்போம் என்று ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர்.
Read more