உள்ளூராட்சித் தேர்தல் – 8 நாட்களில் 180 முறைப்பாடுகள்
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, தமிழ் கட்சிகளின் சார்பில் 7 பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 4ஆம் தேதி
Read more2025 ஆம் ஆண்டுக்கான உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமை இலங்கை உள்ளக கிரிக்கெட் சபை (CICA) இற்கு வழங்கப்பட்டுள்ளதாக உலக உள்ளக கிரிக்கெட்
Read moreகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பை தொடர்ந்து, பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன சைபர் குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த பாடகர் தனது யூடியூப் சேனலில் சுதத்த
Read moreஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தொடர்புடையதாக கருதப்படும் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகளுக்கு இன்று (24 03 25)
Read moreசிறீலங்காவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் மறுத்து கருத்து வெளியிட்டுள்ளது.
Read moreஇந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாடு திரும்ப செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கை – இந்தியா அரசுகளுக்கிடையே கைச்சாத்திட வேண்டும் என வட மாகாண ஆளுநர்
Read moreநாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் ஊடாக குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்பிரிவின்
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில், மலையகத்தை சேர்ந்த செல்வி ராஜ்குமார் திலக்சனி, பொறியியல் தொழிநுட்பப்பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பொறியியல் தொழில்நுட்பத்துறையில் (Bachelor of
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் 22 கட்சிகளின் வேட்புமனுக்கள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மொத்தம் 148
Read more