சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் இந்தியா சீனர்களுக்குச் சுற்றுலா விசா கொடுப்பதை நிறுத்தியது.
2020 இல் சீனாவில் கொண்டுவரப்பட்ட கடுமையான கொவிட் 19 கட்டுப்பாடுகளால் அங்கே உயர்கல்வி கற்றுவந்த பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்பவேண்டியதாயிற்று. அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடரச்
Read more