செய்திகள்

செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் போர் நிறுத்தம்..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து வந்தது.இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் நிர்க்கதியான

Read more
செய்திகள்

ஊழியர்களை பணி நீக்க, மெடா நிறுவனம் திட்டம்.

மெடா நிறுவனத்தில் பணிபுரியும் 3600 ஊழியர்களை பதவி நீக்கம் செய்ய மெடா நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக்,வட்சப்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை நடத்தும் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளரான மார்க்

Read more
செய்திகள்

தொடரும் காட்டுத் தீ..!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் ல் ஏற்பட்ட தீயின் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர்.70 ஆயிரத்திற்கும் மேற்பட்டர்கள் இடம் பெயர உத்தரவிடப்பட்டுள்ளது. 30 பேர் காணமல் போயுள்ளனர்.12ஆயிரம் கட்டிடங்கள்

Read more
செய்திகள்

உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்..!

ரஷ்யாவானது உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .உக்ரைனின் மின் கட்டமைப்புகள்,எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் போன்றவற்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக

Read more
செய்திகள்

மழையுடனான வானிலை..!

இன்றும் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும்

Read more
செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு..!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிச்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து இங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கே கியூஷி பகுதியின்

Read more
செய்திகள்

காட்டுத் தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு..!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீயின் காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 07ம் திகதி காட்டுத் தீ பரவியது.அதிக காற்று காரணமாக விரைவாக தீபரவிய வண்ணம்

Read more
இலங்கைசெய்திகள்

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

மழையுடனான வானிலை தொடர்வதன் காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பதுளை,கண்டி,குருநாகல்,மாத்தளை,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இந்த மண்சரிவு

Read more
இலங்கைசெய்திகள்

மாணவியை கடத்தியதற்கான காரணத்தை வெளியிட்ட கடத்தி சென்றவர்..!

கடந்த சனிக்கிழமை தனது தோழியுடன் சென்றுக்கொண்டிருக்கும் போது மாணவி ஒருவர் கடத்தப்பட்டிருந்த நிலையில் ,குறித்த மாணவி இன்று காலை பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டார்.18வயதான குறித்த மாணவி கடத்தப்பட்டதை தொடர்ந்து

Read more
செய்திகள்

டுபாயில் நடைப்பெற்ற போட்டியில் அஜித் அணி வெற்றி..!

டுபாயில் நடைப்பெற்ற 24h கார் ரேஸில் அஜித்குமார் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடத்தை பெற்று வெற்றிப்பெற்றுள்ளது. இதனை கண்டு மகிழ ஏராளமான ரசிகர்கள் குழுமி

Read more