செய்திகள்

இலங்கைசெய்திகள்

இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கான வரியினை அறிவித்து வர்த்தமானி வெளியீடு..!

எதிர் வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களுக்கான இறக்குமதி வரியினை வெளியிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களுக்கு

Read more
செய்திகள்

மெக்சிகோவில் நிலநடுக்கம் பதிவு..!

மெக்சிகோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று மதியம் 2.02 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது

Read more
செய்திகள்

வட கொரிய வீரர்கள் சிறை பிடிப்பு-ஜெலன்ஸ்கி.

ரஷ்யா உக்ரைன் போர் ஆனது தொடர்ந்து நடைப்பெற்றுவரும் நிலையில் ரஷ்யாவிற்காக ரஷ்ய இராணுவத்தில இணைந்து போரிட்ட வடகொரிய வீரர்கள் இருவரை உகரைன் சிறைப்பிடித்துள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது

Read more
செய்திகள்

மழையுடனான வானிலை..!

நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24

Read more
செய்திகள்

ஏமன் மீது வான்வழி தாக்குதல்..!

இஸ்ரேல் ஆனது நேற்று ஏமன் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.ஹுடைடா,ரஸ் இசா நகரங்களிலுள்ள இரண்டு துறை முகங்கள் ,ஹஸ்யசா நகரிலுள்ள மின் உற்பத்தி நிலையம் ஆகிய வற்றை

Read more
செய்திகள்

எப்போது புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும்..!

எதிர்வரும் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் 2024ம் ஆண்டுக்கான புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீச்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

Read more
செய்திகள்

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இன்று காலை 8.21 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 4.2ஆக பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தின்

Read more
செய்திகள்

ஒரே இரவில் 6 முறை நிலநடுக்கம் பதிவு..!

நேற்று இரவு 6 முறை திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இரவு 12 மணிமுதல் காலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக ரிச்டர் அளவில்

Read more
செய்திகள்

பரவி வரும் காட்டுத் தீ..!

லொஸ் ஏஞ்சல்ஸ் ல் பரவி வரும் காட்டுத் தீயினகாரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 50 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.இதே வேளை ஒரு

Read more
சமூகம்செய்திகள்தமிழ் மரபுத்திங்கள்பதிவுகள்

ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் மரபுத்திங்கள் நிகழ்ச்சி

ஐக்கிய இராச்சியத்தில் முழுநாள் நிகழ்ச்சியாக தமிழ் மரபுத்திங்கள் நிகழ்ச்சியொன்று லண்டன் ஹரோவில் (London Harrow) ஏற்பாடு செய்யப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை , ஜனவரி மாதம் 12 ம்

Read more