தக்க பதிலடி கொடுக்கப்படும்..!
இஸ்ரேலானது இன்று காலை ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.இதன் போது 2 ஈரானிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானிற்கு அருகிலுள்ள இராணுவ
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இஸ்ரேலானது இன்று காலை ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.இதன் போது 2 ஈரானிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானிற்கு அருகிலுள்ள இராணுவ
Read moreஇஸ்ரேலானது ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடந்த
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்க் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி
Read moreஅறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தக்படலாம் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்த நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அறுகம்பை சுற்றுலா தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய500
Read moreஉக்ரைனுடனான போருக்கு ரஷ்யாவிற்கு 1500 இராணுவ வீரர்களை வட கொரியா அனுப்பியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.மேலும் 10,000 வீரர்களை எதிர்வரும் டிசம்பர் மாதத்திறகுள் ரஷ்யாவிற்கு அனுப்பவுள்ளதாகவும் தென்கொரியா
Read moreஇஸ்ரேலின் ஹைபா,கிலிலாட் பகுதிகளில் செயற்பட்டு வரும் மொஷாட் தலைமையகம் மீதும்,சைபர் உளவுத்துறை மீதும் வான்வழி தாக்குதல்களை மேற்கொணடுள்ளதாக ஹிஸ்புல்லா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் இஸ்ரேலின் வடக்கு மற்றும்
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா பயணமாகியுள்ளார். இதன் போது ரஷ்ய விமான நிலையத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அங்கிருந்த
Read moreலெபனானிலுள்ள அரச வைத்தியசாலை அருகே இஸ்ரேல் இராணுவம் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் போது 57 பேர் படும் காயமடைந்துள்ளனர்.மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வைத்திய
Read moreஇந்திய விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் 01 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என
Read moreபெரிய தலையிடியாக இருந்த கடவுச்சீட்டி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் கருத்து தெரிவித்துள்ளார். இன்றைய தினம் முதல் வழமை போன்று கடவுச்சீட்டுக்கள்
Read more