செய்திகள்

செய்திகள்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனான் வீரர்கள் உயிரிழப்பு..!

லெபனான் இராணுவ வீரர்கள் பயணித்த ட்ரக் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதன் போது லெபனானை சேர்ந்த 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த சம்பவத்தினையடுத்து

Read more
செய்திகள்

ரஷ்ய வடகொரிய கூட்டணியால் ஆபத்து- ஜெலன்ஸ்கி.

ரஷ்யா வடகொரியா ஆகிய நாடுகளின் கூட்டணிக்கு சில நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.இதற்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வினியோகிக்கப்படுகின்றன.இதன் காரணமாக போர்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

அகில இலங்கை தமிழ் தினப் போட்டிகளில் பிரகாசித்த ஹாட்லி மாணவர்கள்

தேசிய ரீதியில் இடம்பெற்ற தமிழ் தினப் போட்டிகளில், இந்த வருடம் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவர்கள் பல வெற்றிகளை எடுத்து சாதனை படைத்துள்ளனர். மாகாண நிலையில் வெற்றிகளை எடுத்து

Read more
செய்திகள்

மேற்கிந்திய தீவுகளுடனான போட்டிகள் பல்லேகலையில்..!

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 T20 போட்டி மற்றும் 3ஒரு நாள் போட்டிகளில் கலந்துக்கொண்டு விளையாடி வருகிறது.இதில் T20 போட்டிகளில்

Read more
இலங்கைசெய்திகள்விளையாட்டு

புதிய சாதனை படைத்த உடுப்பிட்டி மகளீர் அணி..!

உடுப்பிட்டி பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. யாழ் இந்துக்கல்லூரி மற்றும் உடுப்பிட்டி மகிளீர் கல்லூரி ஆகியவற்றிற்கு இடையில் அண்மையில் கூடைப்பந்தாட்டம் நடைப்பெற்றது.இதன் போது

Read more
செய்திகள்

55 இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரிழப்பு..!

ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இதுவரை நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக எட்டியுள்ளது என்று

Read more
செய்திகள்

அதி நவீன ஏவுகணை தடுப்பினை வழங்கிய அமெரிக்கா…!

இஸ்ரேலிற்கு அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்பினை(ஏவுகணை தடுப்பு) அமெரிக்கா வழங்கியுள்ளது.அதனை இயக்குவதற்கு 100 அமெரிக்க வீரர்களும் இஸ்ரேல் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனை அமெரிக்காவின் இராணுவ தமைமையகமான பென்டகன்

Read more
செய்திகள்

ஷேக் ஹசினாவிற்கு பிடியாணை பிறப்பிப்பு..!

ஷேக் ஹசினா உள்ளிட்ட 45 பேருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது பங்களதேஸ் நீதி மன்றம்.எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி நேரில் நிலைநிறுத்துமாறும் பங்களதேஸ் குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Read more
செய்திகள்

பெட்ரோல் ஏற்றி சென்ற கனரக வாகனம் விபத்துக்குள்ளானதில் 94 பேர் உயிரிழப்பு..!

பெட்ரோல் ஏற்றி சென்ற கனரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன் போது 94 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஆனது நைஜீரியாவில் இடம் பெற்றுள்ளது.நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் குறித்த வாகனம்

Read more
செய்திகள்

இலங்கை இந்திய கப்பல் சேவை இடை நிறுத்தம்..!

வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் நடைப்பெற்று வந்த கப்பல் போக்குவரத்து சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் கப்பல் போக்கு

Read more