இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை
Read moreமோடியின் வருகையையொட்டி 11 இந்திய மீனவர்கள் அவசரமாக விடுவிப்பு!இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகின்றமையையொட்டி இலங்கைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை
Read more2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களை உள்ளடக்கிய வேட்புமனுக்களை மீண்டும் ஏற்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, தமிழ் கட்சிகளின் சார்பில் 7 பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 4ஆம் தேதி
Read moreகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பை தொடர்ந்து, பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன சைபர் குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த பாடகர் தனது யூடியூப் சேனலில் சுதத்த
Read moreசிறீலங்காவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் மறுத்து கருத்து வெளியிட்டுள்ளது.
Read moreயாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் 22 கட்சிகளின் வேட்புமனுக்கள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மொத்தம் 148
Read moreகனேடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி, ஆளுங்கட்சியான லிபரல் கட்சியின் சார்பில் தலைவராக வெற்றிபெற்று கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 9
Read moreதலைநகர் புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இன்று (28) விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இந்த உரையானது புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச
Read more