அரசியல்

அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்தபோதே

Read more
அரசியற் செய்திகள்அரசியல்உலகம்செய்திகள்பதிவுகள்

எலான் மஸ்க்கின் மகன் செய்த செயலால் மேசையை மாற்றிய டொனால்டு டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றார். அவரது நிர்வாகத்தில் செயல் திறன் நிர்வாகத்துறை தலைவராக உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read more
Politicsஅரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

Read more
அரசியல்அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் விடுதலை.

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு

Read more
அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

திருக்கோவில்  வைத்தியசாலைக்கு ஆளணி,பொதிக குறைவிற்கு தீர்வு வேண்டும்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளேன். பாற்பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு விசேட

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

பாதீட்டுக்குப் பின் தமிழரின் இன்றைய நிலை

எழுதியது முரளி வல்லிபுர நாதன்   ( சமுதய மருத்துவ நிபுணர்) இடதுசாரிகளாகத் தம்மைக் காட்டிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முதலாவது பாதீட்டை வெற்றிகரமாக சமர்ப்பித்து

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கொண்டுவரப்பட்ட பிடியாணை ரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் இராமநாதன்அர்ச்சுனாவுக்குப்   கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுளா ரத்நாயக்கவினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் ஊடாக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு

Read more
அரசியல்செய்திகள்

பத்தாவது நாடாளுமன்ற சபைத் தலைவராக பிமல் ரத்நாயக்க

சிறீலங்காவின் பத்தாவது நாடாளுமன்ற சபை தலைவராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்ட்டம் இன்று இடம்பெற்ற வேளையிலேயே இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய நாள் தேசிய

Read more
அரசியல்கட்டுரைகள்செய்திகள்பதிவுகள்

வடக்கு கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்தை மறந்தார்களா?

நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ்த் தேசிய பரப்பில் பயணிக்கும் நான் உட்பட அனைவருக்கும் பல செய்திகளை சொல்லி நிற்கின்றது. இதனை நாம் திறந்த மனதுடன் ஆய்வுக்குட்படுத்த

Read more