கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது| கம்பவாருதி ஜெயராஜ் சொன்னது இது
இவ்வாண்டு 2022 கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது என்பதில் ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டிருக்கி இலங்கையில் வெளிவரும்; வாக்கிய, கணித பஞ்சாங்கங்கள் இரண்டிலும் ஐப்பசி மாதம் 09
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இவ்வாண்டு 2022 கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது என்பதில் ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டிருக்கி இலங்கையில் வெளிவரும்; வாக்கிய, கணித பஞ்சாங்கங்கள் இரண்டிலும் ஐப்பசி மாதம் 09
Read moreவரலாற்றுப்பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர மாயவனின் தேர்த்திருவிழா உற்சவம் சிறப்பாக நடந்தேறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சக்கரத்தாழ்வார் தேரேறி வீதிவலம் வந்தார். கோவிட் பெருந்தொற்றுக்காலங்களால் கடந்த வருடங்களில்
Read more85 வயதாகிவிட்ட பாப்பரசர் பிரான்சிஸ் சமீப காலமாக நல்ல ஆரோக்கியமான நிலையில் இல்லை. சில மாதங்களாகவே அவர் தள்ளுவண்டியில்தான் நகர்ந்து வருகிறார். தான் விரைவில் ஓய்வுபெறலாம் என்றும்
Read moreவரலாற்றுப்பிரசித்தி பெற்ற தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழா 27/08/2022 சனிக்கிழமை ஆரம்பமாகிறது. பிற்பகல் 2 30 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை வரும்
Read moreயாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் தீர்த்தத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்று நிறைவேறியுள்ளது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் பல மக்கள் கலந்து சிறப்பித்து சிறப்பாக நடந்தேறியுள்ளது.
Read moreஈழத்தின் மிக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் சப்பறத்திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.இலங்கையின் மிகப் பிரபல்யம்
Read moreதாடிக்கொம்பு கோவில் வரலாறு முன்னுரை : உலகில் பல கோவில்கள் பழமை வாய்ந்ததாக இருக்கிறது. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்து உள்ள தாடிக்கொம்பு கோவில் வரலாறு பற்றி
Read moreகுறளும் பொருளும். பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்பை விடல்– 450 சான்றோரின் துணையைக் கைவிடுதல், பலரோடும் பகை கொள் வதைவிடப் பத்து மடங்கு தீமை தரக்கூடியது
Read moreமுன்னுரை:உலகில் பல கோவில்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும்.அதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சன்னதிகள் :இக்கோவிலில்
Read moreசீரடி சாய்பாபா வாழ்க்கை சாய்பாபாவின் தாய், தந்தை யாவர்? சொந்த ஊர் எது?இயற்பெயர் என்ன?இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. 1854-ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு
Read more