வல்லிபுர மாயவன் தேர்| சிறப்புடன் நிறைவேறியது

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர மாயவனின் தேர்த்திருவிழா உற்சவம் சிறப்பாக நடந்தேறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சக்கரத்தாழ்வார் தேரேறி வீதிவலம் வந்தார். கோவிட் பெருந்தொற்றுக்காலங்களால் கடந்த வருடங்களில்

Read more

தனக்கடுத்த பாப்பரசரைத் தெரிவுசெய்ய 21 கர்தினால்களை நியமித்தார் பாப்பரசர் பிரான்சிஸ்.

85 வயதாகிவிட்ட பாப்பரசர் பிரான்சிஸ் சமீப காலமாக நல்ல ஆரோக்கியமான நிலையில் இல்லை. சில மாதங்களாகவே அவர் தள்ளுவண்டியில்தான் நகர்ந்து வருகிறார். தான் விரைவில் ஓய்வுபெறலாம் என்றும்

Read more

செல்வச்சந்நிதி கொடியேறுகிறது

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழா 27/08/2022 சனிக்கிழமை ஆரம்பமாகிறது. பிற்பகல் 2 30 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை வரும்

Read more

நல்லூர் கந்தனுக்கு சிறப்புடன் நிறைவேறிய தீர்த்தம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் தீர்த்தத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்று நிறைவேறியுள்ளது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் பல மக்கள் கலந்து சிறப்பித்து சிறப்பாக நடந்தேறியுள்ளது.

Read more

இனிதே நிறைவான நல்லூரான் சப்பறம்

ஈழத்தின் மிக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் சப்பறத்திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.இலங்கையின் மிகப் பிரபல்யம்

Read more

தாடிக்கொம்பு கோவில் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?|ஆன்மிகநடை

தாடிக்கொம்பு கோவில் வரலாறு முன்னுரை : உலகில் பல கோவில்கள் பழமை வாய்ந்ததாக இருக்கிறது. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்து உள்ள தாடிக்கொம்பு கோவில் வரலாறு பற்றி

Read more

சான்றோர் துணையை கைவிட்டால் பலமடங்கு தீமை – குறள் சொல்லும் பாடம்

குறளும் பொருளும். பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்பை விடல்– 450 சான்றோரின் துணையைக் கைவிடுதல், பலரோடும் பகை கொள் வதைவிடப் பத்து மடங்கு தீமை தரக்கூடியது

Read more

அமராவதி ஆற்றங்கரையில் அருள்தரும் கல்யாண பசுபதீஸ்வரர்

முன்னுரை:உலகில் பல கோவில்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும்.அதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சன்னதிகள் :இக்கோவிலில்

Read more

சீரடி சாய்பாபா ஒன்பது வியாழக்கிழமை விரதம் பூசை முறைகளும் – ஆன்மிகநடை

சீரடி சாய்பாபா வாழ்க்கை சாய்பாபாவின் தாய், தந்தை யாவர்? சொந்த ஊர் எது?இயற்பெயர் என்ன?இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. 1854-ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு

Read more

நிறைந்த பலன்கள் பல தரும் சக்தி வழிபாடு

கோ என்றால் கடவுள் அல்லது அரசன் என்று பொருள் இல் என்றால் குடியிருக்குமிடம் கோவில் எனப்படுவது இறைவன் குடியிருக்குமிடம். அந்த மேன்மை பொருந்திய கோயில்களில் சக்தி வழிபாடு

Read more