கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது| கம்பவாருதி ஜெயராஜ் சொன்னது இது

இவ்வாண்டு 2022 கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது என்பதில் ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டிருக்கி இலங்கையில் வெளிவரும்; வாக்கிய, கணித பஞ்சாங்கங்கள் இரண்டிலும் ஐப்பசி மாதம் 09

Read more

வல்லிபுர மாயவன் தேர்| சிறப்புடன் நிறைவேறியது

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர மாயவனின் தேர்த்திருவிழா உற்சவம் சிறப்பாக நடந்தேறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சக்கரத்தாழ்வார் தேரேறி வீதிவலம் வந்தார். கோவிட் பெருந்தொற்றுக்காலங்களால் கடந்த வருடங்களில்

Read more

இனிதே நிறைவான நல்லூரான் சப்பறம்

ஈழத்தின் மிக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் சப்பறத்திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.இலங்கையின் மிகப் பிரபல்யம்

Read more

அமராவதி ஆற்றங்கரையில் அருள்தரும் கல்யாண பசுபதீஸ்வரர்

முன்னுரை:உலகில் பல கோவில்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும்.அதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சன்னதிகள் :இக்கோவிலில்

Read more

சீரடி சாய்பாபா ஒன்பது வியாழக்கிழமை விரதம் பூசை முறைகளும் – ஆன்மிகநடை

சீரடி சாய்பாபா வாழ்க்கை சாய்பாபாவின் தாய், தந்தை யாவர்? சொந்த ஊர் எது?இயற்பெயர் என்ன?இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. 1854-ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு

Read more

நிறைந்த பலன்கள் பல தரும் சக்தி வழிபாடு

கோ என்றால் கடவுள் அல்லது அரசன் என்று பொருள் இல் என்றால் குடியிருக்குமிடம் கோவில் எனப்படுவது இறைவன் குடியிருக்குமிடம். அந்த மேன்மை பொருந்திய கோயில்களில் சக்தி வழிபாடு

Read more

அன்னை சக்தியின் ஐம்பத்தியொரு சக்திபீடத் தோற்றம்

அன்னையின் அங்கங்கள் நம் பாரத தேசத்தில் விழுந்த இடங்கள் சக்திபீடத்தலங்களாக,புண்ணிய பூமியாக விளங்குகின்றன என்று சொல்லப்படுகிறது. தட்சன் என்னும் பெயர் கொண்ட அரசன் சிவபெருமானை குறித்து கடும்தவம்

Read more

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை ஒன்று நிறுவப்படவுள்ளது. இந்த அரண்மனையை இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் 9 கோடி ரூபா செலவில் இதனை அமைக்க

Read more

அழகன் முருகனுக்கு அரகரோகரா

அரகரோகரா சொல்லுங்க அரகரோகராஅழகான வாழ்வு தந்தசெந்தில் நாதனுக்கு சொல்லுங்க அரகரோகரா… அழகன் என்று தமிழ் மொழிச் சொல்லும் முருகனுக்கு … காவடி சிந்து தந்த கந்தனுக்கு…. சக்தி

Read more

வள்ளலாரும் தைப்பூசம் ஜோதி தரிசனமும்

வள்ளலார் 1823-ல் சிதம்பரம் உள்ள மருதூரில் வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். வள்ளலார் சிறுவனாக இருக்கும் போதே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரின் பாடல்கள் வட ஆற்காடு மாவட்டத்தில்

Read more