வல்லிபுர மாயவன் தேர்| சிறப்புடன் நிறைவேறியது

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர மாயவனின் தேர்த்திருவிழா உற்சவம் சிறப்பாக நடந்தேறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சக்கரத்தாழ்வார் தேரேறி வீதிவலம் வந்தார். கோவிட் பெருந்தொற்றுக்காலங்களால் கடந்த வருடங்களில்

Read more

இந்து சமயமும் வழிபாட்டு முறைகளும்

சமையம் என்ற சொல்லுக்குச் சமைத்தல் அல்லது பக்குவப்படல் என்பது பொருள். ஒரு பெண், குழந்தை பெறுவதற்குப் பக்குவம் அடையும் தருணத்தையே சமைந்துவிட்டாள் என்கிறோம். காய், கீரை வகைகளைப்

Read more

சபரிமலை ஐயப்பனுக்கு நாளை மண்டல பூசை

பிரசித்தமான ஆலயமான சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் நாளை 26 12 2021 ஞாயிற்றுக்கிழமையன்று மண்டல பூஜை நடைபெற ஏற்பாடாகி உள்ளது. கேரள மாநிலத்திலித்திருந்து உள்ள சபரிமலை ஐயப்பன்

Read more

ஆன்மிகமும் வாழ்வும்

ஆன்மிகம் என்ற சொல், ஆன்ம-இகம்,ஆன்ம-இய ம் “ஆன்மிகம் கொள்கை” கொண்டிருக்கிறது. ஆன்மிகம் என்பது ஆத்மாவுடன் தொடர்புடையதாகும். மனிதனின் கடந்த இயல்பையும் நோக்கத்தையும் மனம் சார்ந்தது மட்டுமல்லாமல் உடலோடு

Read more

இடிக்கப்படும் ஆலயங்கள் – தடுக்க வேண்டி போராட்டம்

வட பகுதியில் இருக்கும் ஆலயங்கள் இடித்து உடைக்கப்படும் சூழ்நிலையில் அவற்றை தடுத்து நிறுத்தக்கோரிய மக்கள் போராட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை 04-03-2018 அன்று முன்னெடுக்கப்பட இருக்கிறது. அகில இலங்கை

Read more