நல்லூர் கந்தனுக்கு சிறப்புடன் நிறைவேறிய தீர்த்தம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் தீர்த்தத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்று நிறைவேறியுள்ளது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் பல மக்கள் கலந்து சிறப்பித்து சிறப்பாக நடந்தேறியுள்ளது.

Read more

இனிதே நிறைவான நல்லூரான் சப்பறம்

ஈழத்தின் மிக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் சப்பறத்திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.இலங்கையின் மிகப் பிரபல்யம்

Read more

இடிக்கப்படும் ஆலயங்கள் – தடுக்க வேண்டி போராட்டம்

வட பகுதியில் இருக்கும் ஆலயங்கள் இடித்து உடைக்கப்படும் சூழ்நிலையில் அவற்றை தடுத்து நிறுத்தக்கோரிய மக்கள் போராட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை 04-03-2018 அன்று முன்னெடுக்கப்பட இருக்கிறது. அகில இலங்கை

Read more