அழகன் முருகனுக்கு அரகரோகரா

அரகரோகரா சொல்லுங்க அரகரோகராஅழகான வாழ்வு தந்தசெந்தில் நாதனுக்கு சொல்லுங்க அரகரோகரா… அழகன் என்று தமிழ் மொழிச் சொல்லும் முருகனுக்கு … காவடி சிந்து தந்த கந்தனுக்கு…. சக்தி

Read more

வள்ளலாரும் தைப்பூசம் ஜோதி தரிசனமும்

வள்ளலார் 1823-ல் சிதம்பரம் உள்ள மருதூரில் வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். வள்ளலார் சிறுவனாக இருக்கும் போதே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரின் பாடல்கள் வட ஆற்காடு மாவட்டத்தில்

Read more

தைப்பூச காவடிச்சிந்து

சீர்மேவும் எட்டுக்குடி வாழும்சிங்கார பாலகனே சக்தி வடிவேலாசீராக காவடிகள் கொண்டுசிரத்துடனே சேர்ந்திடுவோம் சந்நதியில் வந்து பலவண்ண காவடிகள் தூக்கிபாற்குடங்கள் செலுத்திடவே பன்னிருகை பாலாபழந்தமிழில் சிந்தடியில் பாடிபாதாற நடந்து

Read more

இந்து சமயமும் வழிபாட்டு முறைகளும்

சமையம் என்ற சொல்லுக்குச் சமைத்தல் அல்லது பக்குவப்படல் என்பது பொருள். ஒரு பெண், குழந்தை பெறுவதற்குப் பக்குவம் அடையும் தருணத்தையே சமைந்துவிட்டாள் என்கிறோம். காய், கீரை வகைகளைப்

Read more

அகத்தியர் சித்தர்|கும்பமுனி/குடமுனி

பதினெட்டு சித்தர்கள் வரிசையில் கும்பமுனி குடமுனி வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கீழ்வரும் காணொளியில்

Read more