கவிஞன் யார்|கவிநடை

துன்பத்தீ எரித்தாலும் எதிரே நின்றுதுரத்துகின்ற சக்தியோனே கவிஞன் ஆவான்!மன்னவனே என்றாலும் தவறி ழைப்பின்மருளாமல் எதிர்ப்பவனே கவிஞன் ஆவான்!இன்னாரின் ஒன்னாரின் செயல்கள் தன்னைஎதிர்கொண்டு முறியடிப்போன் கவிஞன் ஆவான்!பொன்னுக்கும் பொருளுக்கும்

Read more