சித்திரவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் இண்டர்போல் அமைப்பின் தலைமைக்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.

அஹ்மத் நஸர் அல்-ரைஸி என்ற எமிரேட்டைச் சேர்ந்த தளபதி வரவிருக்கும் நாலு வருடங்களுக்குச் சர்வதேசப் பொலீஸ் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அலங்கரிப்புப் பதவியான இண்டர்போல் தலைவர் பதவிக்கு

Read more