முஸ்லீம் அல்லாதவர்களும் “அல்லாஹு” என்று கடவுளை உச்சரிக்கலாம் என்கிறது மலேசிய நீதிமன்றத் தீர்ப்பு.

2014 இல் மலேசியாவின் மாநில நீதிமன்றமொன்று கொடுத்த தீர்ப்பின்படி முஸ்லீம் அல்லாதவர்கள் “அல்லாஹு,” என்ற சொல்லையும் கடவுள் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று சொற்களையும் பாவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

Read more