எத்தியோப்பியாவில் 200 க்கும் அதிகமான அம்ஹாரா இன மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

முன்பும் பல தடவைகள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட எத்தியோப்பியாவின் அம்ஹாரா இன மக்கள் 200 க்கும் அதிகமானோர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஞாயிறன்று எத்தியோப்பிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட இந்தச்

Read more

எத்தியோப்பியாவின் மற்றைய பாகங்களிலும் ஆங்காங்கே எல்லை மற்றும் இனக்கலவரங்கள் வெடிக்கின்றன.

நோபலின் அமைதிப் பரிசு பெற்ற எத்தியோப்பிய பிரதமரின் அரசியலுக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலும் இனங்களுக்குள் மோதல்கள் அதிகரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நாட்களில் திகிராய் மாநிலத்தின்

Read more