ஹைத்தியின் ஆயுதம் தாங்கிய அராஜகக் குழுக்கள் மேலும் பலமாகி வருகின்றன.

சட்டம், ஒழுங்குகள் எதுவுமே கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வறிய நாடான ஹைத்தியில் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் வெவ்வேறு பகுதிகளைத் தத்தம் வசத்தில் வைத்து மோதிவரும் ஆயுதம்

Read more

ஜனாதிபதி கொலை பற்றிப் பிரதமரை விசாரிக்கக் கோரிய பொது வழக்கறிஞரை வீட்டுக்கனுப்பினார் பிரதமர்.

ஹைத்தியின் ஜனாதிபதி ஜோவனல் மொய்ஸி ஜூலை மாதத்தில் கொலை செய்யப்பட்டபின் இதுவரை அதற்குப் பின்னாலிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. இதுவரை 44 பேர் அக்கொலை பற்றி விசாரணைசெய்யப்படுவதற்காகக்

Read more