அரச ஊழியர்களுக்கு ரூ 5,000 சம்பள உயர்வு உட்பட்ட ரூ 229 பில்லியன் பெறுமதியான நிதி உதவித் திட்டம் சிறீலங்காவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீப காலத்தில் உலகின் பல நாட்டு மக்களைப் போலவே சிறீலங்காவிலும் மக்கள் எரிசக்தி, உணவு விலையேற்றம், தட்டுப்பாடு ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த நிலைமையை எதிர்கொள்ளும் விதமாக

Read more