ருமேனியாவின் மிகப்பெரிய கரடியைக் கொன்றதாக லீச்சன்ஸ்டைன் அரசகுமாரனொருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரியாவில் வாழும் பிரபு எம்மானுவேல் என்பவர் ருமேனியாவின் மிகப்பெரிய கரடியான ஆர்தரை வேட்டையாடிக் கொன்றுவிட்டதாக ருமேனியாவின் சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. 17 வயதான அந்தக்

Read more