உத்தர்காண்ட் பனிப்பாறைகளால் ஏற்பட்ட அலையால் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் படலம் தொடர்கிறது.

உத்தர்கண்டில் சமோலி பிராந்தியத்தில் ஞாயிறன்று இயற்கையழிவால் உண்டான வெள்ளப்பெருக்கால் இறந்தவர்களின் 28 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சுமார் 170 பேரைக் காணவில்லையென்று குறிப்பிட்டு மீட்பு

Read more