உத்தர்காண்ட் பனிப்பாறைகளால் ஏற்பட்ட அலையால் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் படலம் தொடர்கிறது.

உத்தர்கண்டில் சமோலி பிராந்தியத்தில் ஞாயிறன்று இயற்கையழிவால் உண்டான வெள்ளப்பெருக்கால் இறந்தவர்களின் 28 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சுமார் 170 பேரைக் காணவில்லையென்று குறிப்பிட்டு மீட்பு

Read more

இமாலயப் பிராந்தியத்தில் பனிமலைச்சரிவால் 150 க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு.

இந்தியாவின் பகுதியிலிருக்கும் இமாலயாவில் உத்தர்காண்டில் தபொவான் பனிமலையிலிருந்து உடைந்த பகுதி அருகே ஓடும் டௌலிகங்கா நதியின் அணைக்கட்டொன்றில் வீழ்ந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனருகே இருக்கும் கிராமமான ரேனியிலிருக்கும்

Read more