உணவகத்தை திடீரெனத் திறந்து வாடிக்கையாளர்களுக்கு விருந்து! உரிமையாளர் கைதாகி காவலில்!!

கட்டுப்பாடுகளும் முடக்கங்களும் இப்படியே நீடித்தால் மக்கள் சட்ட மீறல்களில் (civil disobedience) இறங்கக் கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கின்ற சம்பவங்களும் தொடங்கி விட்டன.

Read more