குரானை நிந்தித்தவனைக் கழுவேற்ற வந்த கூட்டம் பொலீஸ் நிலையத்தையே கொழுத்தியது.

பாகிஸ்தானில், கைபர் பக்தூன்க்வா பொலீஸ் நிலையமொன்றில் குரானை நிந்தித்ததற்காக ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக சுற்றுவட்டாரத்தில் விபரம் பரவியது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அந்த நிலையத்தின் முன்னே

Read more