2019 உயிர்த்த ஞாயிறு குண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் 12 வீடுகளை வழங்கியது கத்தோலிக்க திருச்சபை.

கொழும்பு அதிமேற்றிராணியார் மல்கொம் ரஞ்சித் பங்குபற்றிய நிகழ்ச்சியொன்றில் உயிர்த்த ஞாயிறன்று குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேருக்கு புதியதாகக் கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்பட்டன. கத்தோலிக்க திருச்சபையின் கரிட்டாஸ் Antoniana

Read more