எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனையை மீறி சிறீலங்கா பாராளுமன்றம் நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது.

வெவ்வேறு காரணங்களால் சிறீலங்காவில் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் அவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக நாட்டில் அவசரகால நிலையை ஆகஸ்ட் 30 ம் திகதி ஜனாதிபதி

Read more