போலி அடையாளங்களைப் பாவித்து நாட்டைவிட்டு ஓடியவர்களை விசாரிக்கும்படி ஆப்கான் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

காம் ஏயர் என்ற ஆப்கானியத் தனியார் விமான நிறுவனம் நாட்டிலிருந்து பத்திரிகையாளர்களையும், தகைமையுள்ள சிலரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது. வெளியேற்றவேண்டியவர்களுக்குப் பதிலாக காம் ஏயரின் உயரதிகாரிகளும்

Read more