தமது பணியிலிருக்கும்போது இவ்வாண்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை 67 ஆகும்.

67 ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் போன்ற ஊடகப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது இவ்வாண்டில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு[ IFJ] தெரிவித்துள்ளது.வ்  2021 இல் அந்த

Read more

25 வருடங்களில், மிக அதிகமான அளவில் பத்திரிகையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

“எல்லை இல்லாத பத்திரிகையாளர்கள்” அமைப்பு சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் கணக்கிட்டு வெளியிட ஆரம்பித்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு இவ்வருடம் பலர் சிறையிடப்பட்டிருக்கிறார்கள். சுமார்

Read more

போலி அடையாளங்களைப் பாவித்து நாட்டைவிட்டு ஓடியவர்களை விசாரிக்கும்படி ஆப்கான் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

காம் ஏயர் என்ற ஆப்கானியத் தனியார் விமான நிறுவனம் நாட்டிலிருந்து பத்திரிகையாளர்களையும், தகைமையுள்ள சிலரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது. வெளியேற்றவேண்டியவர்களுக்குப் பதிலாக காம் ஏயரின் உயரதிகாரிகளும்

Read more

இந்தியப் பத்திரிகையாளர்கள் 121 பேரின் உயிரை இவ்வருடத்தில் மட்டும் கொவிட் 19 பறித்திருக்கிறது.

இந்தியாவில் கொவிட் 19 சுமார் 4,000 உயிர்களைத் தினசரி பலியெடுக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட சில தொழில்துறையைச் சார்ந்தவர்களிடையே இறப்போர் தொகை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அவைகளிலொன்று

Read more

இவ்வருடம் பணியிலிருந்தபோது உயிரிழந்த பத்திரிகையாளர்கள் தொகை சுமார் 50.

“கடந்த ஆறு வாரங்களில் மட்டும் நாலு பத்திரிகையாளர்களை இழந்திருக்கிறோம், இப்போது இருப்பது போன்ற திகிலூட்டும் காலம் என்றுமே இருந்ததில்லை,” என்கிறார் ஆப்கானிய பத்திரிகையாளர் பாதுகாப்புத் தலைவர் நஜீப்

Read more