வன்முறைகளுட்பட 59 குற்றங்களுக்குத் தண்டிக்கப்பட்டும் சுதந்திரமாக நடமாட முடிவதெப்படியென்ற கேள்வி கனடாவில்.

கடந்த ஞாயிறன்று கனடாவின் சஸ்கச்சேவன் மாநிலத்தின் பழங்குடிகள் வாழும் இரண்டு கிராமங்களில் நடந்த கத்திக்குத்துக் கொலைகளில் தேடப்பட்ட இரண்டாவது இளைஞன் நான்கு நாட்கள் பொலீஸ் வேட்டையின் பின்னர்

Read more

அதிகாலை வீதிக் கடமையின் போது பொலீஸார் இருவர் சுட்டுக்கொலை!

ஜேர்மனியின் Kusel நகரில் சம்பவம். ஜேர்மனியின் மேற்குப் பிராந்தியத்தில் போக்குவரத்துக் கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இளம் பொலீஸ்உத்தியோகத்தர்கள் இருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். குசெல்

Read more

இங்கிலாந்தில் சூட்டுச் சம்பவம்.சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு!

தாக்குதலாளியும் சடலமாக மீட்பு!! இங்கிலாந்தின் பிளைமவுத் (Plymouth) பகுதியில் 23 வயதான இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பத்து வயதான

Read more

பாரிஸ் புறநகரில் வீட்டில் இருந்து தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!

பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்றஇடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து52 வயதான தாய் , 21 வயதான மகள்இருவரது சடலங்களும் இன்று

Read more

இவ்வருடம் பணியிலிருந்தபோது உயிரிழந்த பத்திரிகையாளர்கள் தொகை சுமார் 50.

“கடந்த ஆறு வாரங்களில் மட்டும் நாலு பத்திரிகையாளர்களை இழந்திருக்கிறோம், இப்போது இருப்பது போன்ற திகிலூட்டும் காலம் என்றுமே இருந்ததில்லை,” என்கிறார் ஆப்கானிய பத்திரிகையாளர் பாதுகாப்புத் தலைவர் நஜீப்

Read more