வன்முறைகளுட்பட 59 குற்றங்களுக்குத் தண்டிக்கப்பட்டும் சுதந்திரமாக நடமாட முடிவதெப்படியென்ற கேள்வி கனடாவில்.

கடந்த ஞாயிறன்று கனடாவின் சஸ்கச்சேவன் மாநிலத்தின் பழங்குடிகள் வாழும் இரண்டு கிராமங்களில் நடந்த கத்திக்குத்துக் கொலைகளில் தேடப்பட்ட இரண்டாவது இளைஞன் நான்கு நாட்கள் பொலீஸ் வேட்டையின் பின்னர்

Read more