பதிப்பிக்கக் காகிதத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் இரண்டு தினசரிப் பத்திரிகைகள் இன்று சிறீலங்காவில் வெளிவரவில்லை.

சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் அன்னியச் செலவாணித் தட்டுப்பாடு புற்று நோய் போன்று நாட்டின் ஒவ்வொரு துறையாகப் பரவி முடமாக்கி வருகிறது. சமீபத்தில் மாணவர்களுக்கான தவணைப்பரீட்சைகள் பதிப்பிக்கக் காகிதங்கள் இல்லாததால்

Read more

பெற்றோல் வினியோக நிலையங்களுக்கு சிறீலங்காவில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

சுதந்திரமடைந்த பின் முதல் தடவையாக மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் சிறீலங்கா அரசு அதனால் ஏற்பட்டிருக்கும் மக்களின் கோபத்தைச் சமாளிக்க வெவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின்

Read more