ஊடக உரிமைகள் பற்றிய இந்தியாவின் புதிய கட்டுப்பாடுகளுக்கிணங்கி யாஹூ இனிமேல் இந்தியாவில் செய்திகளை வெளியிடாது.

“எங்களுடைய இணையத்தள அங்கத்தவர்களுக்கு நீண்ட காலமாக நாம் டிஜிடல் இணையத்தளம் மூலம் செய்திகளை வழங்கிவந்ததை நிறுத்தவேண்டியிருக்கிறது. வெளிநாட்டு உரிமையாளர்களின் ஊடகங்கள் இந்தியாவில் செய்திகளை வெளியிடுவது பற்றிய இந்திய

Read more