இரண்டாம் வருடமாக இம்முறையும் பாரிஸ் தேர் வீதியுலா நடைபெறாது!

பாரிஸ் நகரில் தமிழர்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் அமைந்துள்ள மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் பஞ்சரத தேர்த் தெருவீதியுலா சுகாதார நிலைமைகள் காரணமாக இந்த முறையும் நடைபெறமாட்டாது. நாளை மறுதினம்

Read more