சீனாவின் கான்ஸு பிராந்தியத்தில் நடந்த மரதன் ஓட்டப்போட்டியில் 21 பேர் உறைந்து மரணித்தார்கள்.

சீனாவின் கான்ஸு பிராந்தியத்திலிருக்கும் பையின் சிட்டி என்ற நகரையடுத்துள்ள மலைப்பிரதேசத்தில் வெவ்வேறு புவியியல் பகுதி, காலநிலைக்கூடாக 100 கி.மீ ஓட்டப் பந்தயத்தில்  பங்குபற்றிய 21 பேர் மரணமடைந்தார்கள். 

Read more