பாதுகாப்புக் காரணத்துக்காக ஜோ பைடனின் பதவியேற்பு ஒத்திகை பின்போடப்பட்டது.

வரவிருக்கும் நாட்களில் வாஷிங்டனிலும், அமெரிக்காவின் மற்றைய நகரங்கள் சிலவற்றிலும் மீண்டும் கலவரக்காரர்கள் பேரணிகள் நடத்தவிருப்பதாக அறிந்துகொண்டதாக அமெரிக்காவின் தேசிய உளவுப்படையினர் தெரிவிக்கின்றனர். அதனால் நாடெங்கும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

Read more