இத்தாலியில் மண்சரிவு மரணங்களையடுத்து கமரூனிலும் அதே இயற்கை அழிவு.

இத்தாலியின் இஷியா தீவில் கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவால் ஏழு பேர் இதுவரை மரணமடைந்திருப்பதாக மீட்புப் படையினரில் செய்திகள் குறிப்பிடுகின்றன. அவர்களில் ஒரு கைக்குழந்தையும் இரண்டு பிள்ளைகளும்

Read more