தனது நாட்டின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்துவதாக நோர்வே பிரதமர் தெரிவித்தார்.

“உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரின் விளைவாக ஐரோப்பா நீண்ட காலத்துக்குப் பின்னர் மிகப்பெரிய ஆபத்தான நிலைமையை எதிர்கொண்டிருக்கிறது,” என்று திங்கள் கிழமையன்று தெரிவித்தார் நோர்வேயின் பிரதமர்

Read more

நோர்வேயில் நடந்த பொதுத்தேர்தல் வாக்காளர்கள் இடதுபக்கமாகத் திரும்பியிருப்பதைக் காட்டுகிறது.

செப்டெம்பர் 13 ம் திகதியன்று நோர்வேயில் நடந்த பொதுத் தேர்தலில், எட்டு வருடமாக நாட்டை ஆண்ட வலதுசாரிக் கட்சிகளின் கூட்டாட்சியை வாக்காளர்கள் நிராகரித்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் கட்சித் தலைவர்

Read more