தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்கள், சான்றிதழ்களுடன் சுதந்திரமாகப் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்பது கிரீஸ் பிரேரிக்கிறது.

தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் ஒன்றித்துத் தீர்மானிக்கலாம் என்ற எண்ணத்தை கிரீஸின் பிரதமர் கிரியாக்கோ மித்ஸோதாக்கிஸ் முன்மொழிந்திருக்கிறார். சுற்றுலாத்துறை ஸ்தம்பித்து

Read more