திட்டமிட்டு மாயா பழங்குடியினர் மீது காட்டப்பட்ட அரசியல் குரூரங்களுக்காகத் தலை குனிந்து மன்னிப்புக் கேட்டார் மெக்சிகோ ஜனாதிபதி.

“இனச்சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி ; மன்னிப்புக் கோரும் விழா” என்ற நிகழ்ச்சியொன்றை நடாத்தி தனது நாட்டு மாயாப் பழங்குடி மக்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் ஜனாதிபதி மானுவல்

Read more