பாராளுமன்றக் கட்டடங்களில் தீப்பிடிக்கக் காரணமாக இருந்ததாக தென்னாபிரிக்காவில் ஒருவர் கைது.

ஞாயிறன்று அதிகாலையில் தென்னாபிரிக்கப் பாராளுமன்றக் கட்டடங்களில் ஆரம்பித்த தீவிபத்தின் விளைவாக அக்கட்டடங்கள் பெருமளவில் எரிந்து நாசமாகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்குக் காரணம் என்று ஒரு 50 வயது நபர்

Read more

தென்னாபிரிக்கப் பாராளுமன்றக் கட்டடம் கட்டுப்பாட்டை மீறித் தீயால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஞாயிறன்று காலை இனந்தெரியாத காரணத்தால் தென்னாபிரிக்காவின் பாராளுமன்றத்தில் தீப்பிடித்தது. உண்டாகிய தீயை அணைக்க எடுத்துவரும் முயற்சிகளை மீறி அது தொடர்ந்தும் எரிந்து வருகிறது என்று தெரிவிரிக்கப்படுகிறது. அதைக்

Read more