பாராளுமன்றக் கட்டடங்களில் தீப்பிடிக்கக் காரணமாக இருந்ததாக தென்னாபிரிக்காவில் ஒருவர் கைது.

ஞாயிறன்று அதிகாலையில் தென்னாபிரிக்கப் பாராளுமன்றக் கட்டடங்களில் ஆரம்பித்த தீவிபத்தின் விளைவாக அக்கட்டடங்கள் பெருமளவில் எரிந்து நாசமாகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்குக் காரணம் என்று ஒரு 50 வயது நபர்

Read more

தாம் இறக்கவிரும்பினால் அதற்கு உதவிபெறும் சட்டத்தை போர்த்துக்கல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.

ஐரோப்பாவின் நாலாவது நாடாக போர்த்துக்கலும் யூதனேசியா என்றழைக்கப்படும் சுய விருப்பத்துடனான இறப்பை அனுமதிக்கும் சட்டம் போர்த்துக்கலின் பாராளுமன்றத்தில் 136 – 78 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Read more

தாம் இறக்கவிரும்பினால் அதற்கு உதவிபெறும் சட்டத்தை போர்த்துக்கல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.

ஐரோப்பாவின் நாலாவது நாடாக போர்த்துக்கலும் யூதனேசியா என்றழைக்கப்படும் சுய விருப்பத்துடனான இறப்பை அனுமதிக்கும் சட்டம் போர்த்துக்கலின் பாராளுமன்றத்தில் 136 – 78 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Read more

கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த மலேசியாவில் அவசரகாலச் சட்டங்கள் பிரகடனம்!

கொரோனாத்தொற்றுக்களைக் காரணம் காட்டி மலேசியப் பாராளுமன்றம் மூடப்பட்டு, பிராந்திய அதிகாரங்களும் செயற்படா என்றும் ஆகஸ்ட் 1 தேதிவரை தேர்தல்களெதுவும் நடக்காது என்று அறிவிக்கப்படுகிறது. மலேசியாவின் அரசரின் அங்கீகாரத்தைத்

Read more