ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பசி, பட்டினியால் இறக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 5.7 மில்லியன் குழந்தைகளும், 13 மில்லியன் 18 வயதுக்குட்பட்டவர்களும் உணவின்மை, போதிய ஊட்டச்சத்தின்மை ஆகியவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறர்கள் என்று “Save the children” என்ற

Read more

கொரோனாத் தொற்றுக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் லஞ்ச, ஊழல்கள் அதிகமாகியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிலவற்றில் பலர் தமது ஆரோக்கிய சேவைக்காக லஞ்ச, ஊழல்களைப் பாவிப்பது அதிகரித்திருந்தது. சில நாடுகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளுக்கு முட்டுக்கட்டுப் போடும்

Read more

இரண்டாவது கொரோனாத்தொற்று அலையால் பாதிக்கப்பட்டிருந்த காஸாவின் மருத்துவ சேவை காயப்பட்டவர்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறது.

இஸ்ராயேலுடன் மோதலுக்கு இறங்கியிருக்கும் ஹமாஸ் குழுவினரால் காஸா பிராந்தியத்தின் மருத்துவ சேவை மூச்சுத்திணகிறது. சுமார் 365 சதுர கி.மீ பரப்பளவான காஸாவில் சுமார் இரண்டு மில்லியன் பேரை

Read more

கொரோனாத்தொற்றுக்களின் மறுவிளைவுகள் சங்கிலியாகத் தொடர்கின்றன என்று அரசை எச்சரிக்கும் பிரேசில் மருத்துவர்கள்.

கொரோனாத் தொற்றுக்களின் ஆரம்ப காலம் முதல் நாட்டை முற்றாக முடக்குவதை மறுத்துவரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்தை, நாட்டின் புதிய மக்கள் ஆரோக்கிய அமைச்சரும் ஆமோதிக்கிறார். நேற்றைய தினம்

Read more

பாரிஸ் அவசர நோயாளர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம்! ஆஸ்பத்திரி அழுத்தம் அதிகரிப்பு

பாரிஸ் பிராந்திய மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் உள்ள கொரோனா நோயாளிகள் அங்கிருந்து நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். மருத்துவமனைகளில் அழுத்தம் அதிகரித்து வருவதை அடுத்தே நோயாளிகளை

Read more

1.9 பில்லியன் டொலர்களாலான உதவிப் பொருளாதாரப் பொதியொன்றை ஜோ பைடன் பிரேரிக்கிறார்.

இன்னுமொரு வாரத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடன் ஏற்கனவே வேலையற்றவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கும் 600 டொலர்களை 2,000 ஆக உயர்த்துவதுடனான ஒரு 1.9 பில்லியன் பொருளாதார உதவிப் பொட்டலத்தை

Read more

கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த மலேசியாவில் அவசரகாலச் சட்டங்கள் பிரகடனம்!

கொரோனாத்தொற்றுக்களைக் காரணம் காட்டி மலேசியப் பாராளுமன்றம் மூடப்பட்டு, பிராந்திய அதிகாரங்களும் செயற்படா என்றும் ஆகஸ்ட் 1 தேதிவரை தேர்தல்களெதுவும் நடக்காது என்று அறிவிக்கப்படுகிறது. மலேசியாவின் அரசரின் அங்கீகாரத்தைத்

Read more