ஈரானில் சிறைவைக்கப்பட்டிருந்த இரண்டு பிரிட்டிஷ் குடிமக்கள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்புகிறார்கள்.

தொம்ஸன் ரோய்ட்டர் பவுண்டேஷனின் பகுதியான உதவி நிறுவனமொன்றில் பணியாற்றிய ஈரான்-பிரிட்டிஷ் குடியுரிமையுள்ள நஸானின் ஸஹாரி- ரட்கிளிப் என்ற பெண்மணி ஈரானியச் சிறையில் இருந்து ஆறு வருடங்களுக்குப் பின்னர்

Read more