பின்லாந்து ஆராய்ச்சியாளர்களின் கொரோனாத் தடுப்பு மருந்தை மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தலாம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு விதமான கொரோனாத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அவைகளில் மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தப்படுபவைகள் பிரத்தியேகமான பாதுகாப்பைக் கொடுப்பவை என்று கருதப்படுகிறது. 

Read more