பிரேசிலில் மண்சரிவால் பலர் மடிந்த பிராந்தியத்தில் கடும் மழை மேலும் அழிவுகளைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 பிரேசிலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெள்ளமொன்றால் பாதிக்கப்பட்ட பெட்ரோபொலீஸ் பகுதியில் இறந்தோர் எண்ணிக்கை சுமார் 112 என்று குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்தும் அப்பகுதியைக் கடும் மழை தாக்கவிருப்பதால், தலை

Read more